Friday, June 12, 2009

6 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள்

சென்னை, ஜூன் 10: கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள் புதன்கிழமை இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ். மாலதி புதன்கிழமை பிறப்பித்தார்.
இடமாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகள் பெயர், புதிய பொறுப்பு விவரம் (அடைப்பில் பழைய பதவி)

1.பிரதீப் குமார்- ராமநாதபுரம் எஸ்.பி. (கடலூர் எஸ்.பி.)

2.கே.ஏ. செந்தில்வேலன் -சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவு எஸ்.பி. (ராமநாதபுரம் எஸ்.பி.)

3.ஆர். இளங்கோ -சென்னை புறநகர் போக்குவரத்து துணை ஆணையாளர் (சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவு எஸ்.பி.)

4.டி. கிருஷ்ணமூர்த்தி -விருதுநகர் எஸ்.பி. (சென்னை புறநகர் போக்குவரத்து துணை ஆணையாளர்)

5. டி. செந்தில்குமார் -தூத்துக்குடி எஸ்.பி. (விருதுநகர் எஸ்.பி.)

6.அஸ்வின் கோட்னிஸ் -கடலூர் எஸ்.பி. (நாகப்பட்டினம் எஸ்.பி.)

7.மகேஸ்வர் தயாள் -நாகப்பட்டினம் எஸ்.பி. (தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 8-வது பட்டாலியன் கமாண்டண்ட்)

8.அமித்குமார் சிங் -தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 8-வது பட்டாலியன் கமாண்டண்ட் (திருவாரூர் எஸ்.பி.)

9.சி. மகேஸ்வரி -திருவாரூர் எஸ்.பி. (சென்னை மாநகர போலீஸ் தலைமைச் செயலக பாதுகாப்பு துணை ஆணையாளர்)

No comments:

Post a Comment