Friday, August 7, 2009

கள‌த்தில் இரங்கிவிட்டார் வேலூர் M.P.அப்துல் ரஹ்மான்

அரியலூரில் புதிதாக தொடங்கப்பட்ட காவல் நிலைய விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் உரையாற்றிய போது எடுத்தபடம்.

அரியலூரில் புதிதாக தொடங்கப்பட்ட காவல் நிலைய விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் பேசிக் கொண்டிருந்தபோது எடுத்தபடம்

அரியலூரில் புதிதாக தொடங்கப்பட்ட காவல் நிலைய விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமானிடம் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் பேசிக் கொண்டிருந்தபோது எடுத்தபடம்.

அரியலூரில் புதிதாக தொடங்கப்பட்ட காவல் நிலைய விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சகி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் ஆகியோர் உள்ளனர்.


அரியலூரில் புதிதாக தொடங்கப்பட்ட காவல் நிலைய விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் பேசிக் கொண்டிருந்தபோது எடுத்தபடம்

வேலூர் நாடாளுமன்ற எம்.பி. பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தபோது எடுத்தபடம்.

குடியார்த்தம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் துவங்கி வைத்து உரையாற்றிய போது எடுத்தபடம். அருகில் பேராசிரியர் காதர்.


குடியார்த்தம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் துவங்கி வைத்தார். அவருக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கியபோது எடுத்த படம்.

குடியார்த்தம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் துவங்கி வைத்த போது எடுத்தபடம். அருகில் பேராசிரியர் காதர்.

No comments:

Post a Comment