Wednesday, May 27, 2009

இனி குர்ஆன் ஓதாமல் இருக்கவே முடியாது!


அன்புள்ள‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு,அஸ்ஸ‌லாமு அலைக்கும்முத‌ல் முறையாக‌ த‌மிழ் குரானை அத‌ன் உண்மையான‌ புத்த‌க‌ வ‌டிவில் வ‌லை உல‌கில் அறிமுக‌ப்ப‌டுத்துகிறோம். குரானின் ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்டுவ‌து போல் நீங்க‌ள் புர‌ட்டி உங்க‌ளுக்கு தேவைப்ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ளையோ, திருகுரானின் அத்தியாய‌ங்க‌ளையோ புர‌ட்டி பார்த்துக் கொள்ள‌லாம்.



நாங்க‌ள் எடுத்துக் கொண்ட‌ முய‌ற்சிக்கு உங்க‌ள் முழுமையான‌ ஆத‌ர‌வே கார‌ண‌ம்.திருக்குர்ஆனை இந்த‌ப் புதிய‌ வ‌டிவில் காண‌ கீழ்க‌ண்ட‌ முக‌வ‌ரியில் அழுத்த‌வும்.




த‌ய‌வு செய்து இந்த‌ ம‌ட‌லை உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கும் அனுப்பித் த‌ந்து அனைவ‌ரும் ப‌ய‌ன் பெற‌ச் செய்ய‌வும்.



என்றும் உங்க‌ள‌ ஆத‌ர‌வை நாடும்


Adminstrator

No comments:

Post a Comment