Monday, May 11, 2009

சிங்கப்பூரில் பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பிதழ்

அல்-மவத்தாஹ் (Al-Mawaddah Masjid) பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஸா அல்லாஹ் வருகின்ற மே 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை புவாங்காக் ரயில் நிலையத்திற்கு (BUANGKOK MRT) எதிரே அமைந்துள்ள
அல்-மவத்தாஹ் பள்ளிவாசல்
திறப்பு விழா நடைபெற உள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

திறப்பு விழாவினை தொடரந்து மே 16ம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணிமுதல்
மௌலவி. ஹாபிஸ். அப்துல் கையும் பாகவி அவர்கள்
அவர்கள்
(இமாம். பென்கூலின் பள்ளிவாசல்)
“பள்ளிவாசல் ஓர் விளைநிலம்”
என்ற தலைப்பினிலும்
மௌலவி. யூசுப் காசிமி அவர்கள்
(இமாம். சூலியா பள்ளிவாசல்)
“தொழுகை உண்டாக்கும் பண்பாடுகள்”
என்ற தலைப்பினிலும்

இஸ்லாயமியச் சொற்பொழிவுகள் நிகழ்த்திட உள்ளனர். இஸ்லாமிய சமுதாயத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:
ஷாகுல் ஹமீது - 90621340
அஸ்ரப் அலி - 97870817
இப்ராஹிம் - 91066652
முஹம்மது அசீம் - 90813520




(குறிப்பு : மே 16ம் தேதி இஸ்லாமிய சொற்பொழிவிற்குப் பின் இரவு உணவு வழங்கப்படும்)
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

இணைப்பு : பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பிதழ்

தயவுசெய்து இந்த இமெயிலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பார்வேட் செய்யவும்



இறைப்பணியில்
அல்-மவத்தாஹ் பள்ளிவாசல் நிர்வாகக்குழு மற்றும் இந்திய முஸ்லீம் நற்பணிக் குழு
சிங்கப்பூர்

No comments:

Post a Comment