Friday, April 17, 2009

அத்வானி மீது ‘செருப்பு’ வீச்சு,

ஏப்ரல் 15,2009 பா.ஜ.க சார்பில் பிரதம் வேட்பாளரக போட்டியிடும் அத்வானி,, பா.ஜ.க கட்சி ஆளும் மாநிலமான மத்தியபிரதேசத்தில், கந்தி என்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது பர்வேஷ் அகர்வால் என்பவர், தம் அணிந்திருந்த காலனியை கழட்டி அத்வானி மீது வீசினார்.

பர்வேஷ் அகர்வால்- மாவட்ட அளவில் பா.ஜ.க வில் கட்சி பொறுப்பு வகித்து வந்தாரம், சமீபத்தில் அவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டதால் ஆத்திரமடைந்து - அத்வானி மீது காலனி வீசியதாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment