Wednesday, February 25, 2009

திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு

ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மைகளை பெற்றுத்தரும் திருமறையினை ஓதத் தெரியாமல் பல சகோதரர்கள் வருத்தப்படுகிறார்கள். இவ்வாறு குர்ஆன் ஓதத்தெரியாமல் இருப்பவர்களுக்காகவும் மற்றும் சிறுவர்களுக்காகவும் துபை நாஸர் சதுக்கத்தில் உள்ள ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் ஹதீத் அலுவலகத்தில் வாரத்தில் 4 நாட்கள் திருக்குர்ஆன் ஓத பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறுவர்களுக்கு - அஸர் தொழுகையிலிருந்து மக்ரிப் தொழுகை வரை உள்ள நேரத்தில் வந்து கற்றுக்கொள்ளலாம்.
பெரியவர்களுக்கு - பஜ்ர் தொழுகைக்கு பிறகு


மேலதிக விபரங்களுக்கு மெளலவி நூருல் அமீன் அவர்களை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் - 055 6462745

தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரியப்படுத்துங்கள்...

அன்புடன்
ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீத்
துபை

1 comment:

  1. Nangal Chennai Nerkundrathil irukirom. Enga Areavula yarum quran katru tharubavarkal illai.

    Periyavarkalukum Vayathu Vantha penkalukkum Quran Otha theriyamal irukirathu.

    Anal anaivarukum Arvam irukirathu quran othuvatharku.

    Atharku thangal oru Nal vazhi Earpaduthi tharumaru Kettu kolkiren.

    ippadiku
    Markathai patriyum,
    Deenai patriyum Melum ariya
    virumbum Sagothari - Nerkundram
    D/o. M.S.Liakathali (9841302180,
    9841507143)

    ReplyDelete